தமிழர்களின் குரலை அடக்கும் நோக்கமா யாழ்.மேயரின் கைது !

பிரித்தானியாவிலிருந்து சட்டத்தரணி அற்புதன் தமிழ் மக்களின் குரலை அடக்கும் நோக்கின் முயற்சியாகவா இலங்கை அரசு யாழ்ப்பாண மேயரை கைது செய்தது என பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணியும் அரசியில் ஆய்வாளருமான அற்புதன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட யாழ்.நகர காவல் படை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே சட்டத்தரணி அற்புதன் நமது ஈழநாடு இணையத்திற்கு வழங்கிய விசேட … Continue reading தமிழர்களின் குரலை அடக்கும் நோக்கமா யாழ்.மேயரின் கைது !